கவியரசு கண்ணதாசன் கவியரங்கம் – ஜூலை 20, 2019 கண்ணதாசனின் பார்வையில் காதல்

மென்கா/ற்று சுருதி மீட்ட மழைத்துளிகள் தாளமிட முத்தான தமிழில் தமிழ் சொத்தான கவியரசரின் புகழ் பாட வந்தேன் ; உங்கள் ஆதரவை நாடி வந்தேன் ! வான் தந்த கொடை மழை கடல் தந்த கொடை முத்து தமிழ் தந்த கொடை…

Continue Readingகவியரசு கண்ணதாசன் கவியரங்கம் – ஜூலை 20, 2019 கண்ணதாசனின் பார்வையில் காதல்

திருவள்ளுவர் தினம்

ஆண்டுதோறும் தை மாதம் 2 ஆம் நாளன்று தமிழ் கூறும் நல்லுலகெங்கும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது .வள்ளூவனாருக்கு   அஞ்சலி செலுத்தி அவரது அரும்பெரும் படைப்பான திருக்குறளின் மேன்மையைப் போற்றும்  நாளாகத்  திருவள்ளுவர் தினம் அமைந்துள்ளது. . மதம், மொழி, பூகோளம் மற்றும்…

Continue Readingதிருவள்ளுவர் தினம்