கண்ணதாசன் கவியரங்கம்

குருசேத்திரத்தில் தத்துவம் பேசியவன் கடவுள். அது இந்தியனுக்குப் பகவத்கீதை கடவுளுக்கு பக்தியைக் கற்பித்தவன் மனிதன். அதுவே தமிழ்மனம் உருகிய திருவாசகம். அவள் சூடிய பூவை சூட வைத்து எல்லாம் அறிந்த அவனையும் காதலால் வென்றவள் ஆண்டாள். பாவையருக்கெல்லாம் அவளே பாசுரம். இந்த…

Continue Readingகண்ணதாசன் கவியரங்கம்

கவியரசு கண்ணதாசன் கவியரங்கம் – ஜூலை 20, 2019 கண்ணதாசனின் பார்வையில் காதல்

மென்கா/ற்று சுருதி மீட்ட மழைத்துளிகள் தாளமிட முத்தான தமிழில் தமிழ் சொத்தான கவியரசரின் புகழ் பாட வந்தேன் ; உங்கள் ஆதரவை நாடி வந்தேன் ! வான் தந்த கொடை மழை கடல் தந்த கொடை முத்து தமிழ் தந்த கொடை…

Continue Readingகவியரசு கண்ணதாசன் கவியரங்கம் – ஜூலை 20, 2019 கண்ணதாசனின் பார்வையில் காதல்

திருவள்ளுவர் தினம்

ஆண்டுதோறும் தை மாதம் 2 ஆம் நாளன்று தமிழ் கூறும் நல்லுலகெங்கும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது .வள்ளூவனாருக்கு   அஞ்சலி செலுத்தி அவரது அரும்பெரும் படைப்பான திருக்குறளின் மேன்மையைப் போற்றும்  நாளாகத்  திருவள்ளுவர் தினம் அமைந்துள்ளது. . மதம், மொழி, பூகோளம் மற்றும்…

Continue Readingதிருவள்ளுவர் தினம்