கவியரசரைப் போற்றுவோம்

எட்டு திக்கும் தெவிட்டாத பாட்டைக் கொட்டிய செட்டிநாட்டு கட்டித் தங்கமே! எட்டுக்கு மேல் எட்டாதவனே! எட்டாத உயரத்தைத் தொட்டவனே! மாட்டு வண்டி புகாத இடத்திற்கெல்லாம் உன் பாட்டு வண்டி புகுத்தியவனே! ஏட்டையேத் தொட்டறியாத பாமரனுக்குத் தட்டிலேந்தி தமிழ்த் தேனை ஊட்டியவனே! கருவறை…

Continue Readingகவியரசரைப் போற்றுவோம்

கவியரசரின் தத்துவப் பார்வை.

இரண்டாம் இடம் - ஆர். ஜெயகாமாட்சி கவியரசர் பல தத்துவப் பாடல்களைப் பாடியிருக்கிறார். நம்து அன்றாட வாழ்க்கைக்கு அவர் சொன்ன சிலவற்றை இங்கு எழுதியுள்ளேன். த்துவம் என்பது அவர்தம் வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கலே. அவரது தத்துவப் பார்வை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.…

Continue Readingகவியரசரின் தத்துவப் பார்வை.

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் – நிகழ்நிலை (ஆன் லைன் ) போட்டிகள்

நமது சங்க அங்கத்தினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆக்கபூர்வமான திறனை ஊக்குவிக்க மூன்று நிகழ்நிலை (ஆன் லைன் ) போட்டிகளை வடிவமைத்துள்ளோம். வெற்றியாளர்களின் திறன் உலகளாவிய நிரந்தர வலைப்பதிவு பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களைக் …

Continue Readingகவியரசர் கண்ணதாசன் பாடல்கள் – நிகழ்நிலை (ஆன் லைன் ) போட்டிகள்

Elections for the Managing Committee (2019-22)

19-10-19 Esteemed Members,                                                                          Greetings from Navi Mumbai Tamil Sangam The elections for the Managing Committee  (2019-22) has been scheduled  on  17-11-19 , in our Sangam premises from 8.30 a.m to…

Continue ReadingElections for the Managing Committee (2019-22)

Elections for the Managing Committee (2019-22)- Tamil

19-10-19 அன்புடைய  அங்கத்தினர்களுக்கு ,        வணக்கம்.. நமது நிர்வாகக் குழுத் தேர்தல் (2019-22)  வரும் 17-11-19 அன்று நமது சங்க வளாகத்தில்  காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது என்பதை இவண் தெரிவித்துக் கொள்கிறோம்.…

Continue ReadingElections for the Managing Committee (2019-22)- Tamil

ஏவுகணை நாயகன். டாக்டர் ஆ. ப. ஜெ.அப்துல் கலாம், ஒரு சகாப்தம்

சௌம்யா ஆனந்த் "தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்  தோன்றலின் தோன்றாமை நன்று ". என்ற திருவள்ளுவரின் திருக்குறளுக்கு  ஏற்றவாறு நம்மிடையே வாழ்ந்து மறைந்த டாக்டர் அப்துல் கலாமிற்கு இது ஒரு சமர்ப்பணம்.  சமுத்திரக் கரையில் தென்கோடியில் பிறந்தார்; கடல் மீன்களை பிடிக்கும்…

Continue Readingஏவுகணை நாயகன். டாக்டர் ஆ. ப. ஜெ.அப்துல் கலாம், ஒரு சகாப்தம்

கண்ணதாசன் கவியரங்கம்

குருசேத்திரத்தில் தத்துவம் பேசியவன் கடவுள். அது இந்தியனுக்குப் பகவத்கீதை கடவுளுக்கு பக்தியைக் கற்பித்தவன் மனிதன். அதுவே தமிழ்மனம் உருகிய திருவாசகம். அவள் சூடிய பூவை சூட வைத்து எல்லாம் அறிந்த அவனையும் காதலால் வென்றவள் ஆண்டாள். பாவையருக்கெல்லாம் அவளே பாசுரம். இந்த…

Continue Readingகண்ணதாசன் கவியரங்கம்