BabyRani-__-அப்துல்-கலாம்-கனவு-கண்ட-இந்தியா
BabyRani-__-அப்துல்-கலாம்-கனவு-கண்ட-இந்தியாDownload
LOCKDOWN not a constraint for Tamil teaching!
In June, the entire world had come to a stands still due to corona pandemic. However, our Sangam resolved to promote and propagate the learning of Tamil language even during…
ஊரடங்கிலும் தமிழ்க் கல்வி வளர்த்தோம்!
ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட நிலையிலும் நமது சங்கத்தின் தமிழ் மொழி வளர்ப்புச் சேவை தொடர்ந்து நடைபெற்றது. நமது ஆயுட்கால உறுப்பினர் திரு. சங்கரநாராயணன் (ஆ.உ.எ.720) அவர்களது மனைவியாரான திருமதி கனகவல்லி அவர்கள் கரோனா சோதனைக் காலத்தை தமிழ் வளர்ப்பு சாதனைக் காலமாக…
நவிமும்பை தமிழ்சங்கத்தின் (டிஜிடல்) எண்முறைச் செயல்பாடு!
அன்புள்ள அங்கத்தினர்களுக்கு வணக்கம். நமது தமிழ்ச்சங்கத்தில் . கடந்த நான்கு ஆண்டுகளாக கவியரசர் கண்ணதாசன் அவர்களது பிறந்த நாள் விழாவினை அன்னாரது பாடல்களின் அடிப்படையிலான , மெல்லிசை , பட்டிமன்றம் கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டின்…
NMTS DIGITAL INITIATIVE!
NMTS DIGITAL INITIATIVE! Kaviyarasar Kannadasan’s Birthday celebration online competitions! Esteemed members, Greetings from Navi Mumbai Tamil Sangam. Our Tamil Sangam has been celebrating the birth anniversary of Kaviyarasar Kannadasan for…
கவியரசர் கண்ணதாசனின் தத்துவப் பார்வை
இப்போட்டியில் முதலிடம் பெற்ற திரு. ரா. சிவகுமார்அவர்களுக்கு கவியரசரின் தத்துவப் பார்வை பற்றியவிரிவான கட்டுரை வழங்கும் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் மகாகவி பாரதியார்,பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைசிறந்தகவிஞர்கள் ஆவர்.இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத்…
கவியரசரின் தத்துவப் பார்வை
மூன்றாம் இடம் திருமதி பேபி ராணி முன்னுரை: கவியரசரின் தத்துவங்கள் ஒன்றா? இரண்டா? எதைச் சொல்வது ? எதை விடுவது? என்று குழம்பும்போது ஆவற்றில் பலவற்றை விட்டு, சிலவற்றை தேர்ந்தெடுக்க நமக்கு ‘இரண்டு மனம் வேண்டும்’. மனித வாழ்க்கையின் அடிப்படையே தத்துவங்கள்தானே?…
கவியரசரைப் போற்றுவோம்.
கண் எதிரே தோன்றினாய் கவைதகள் கலந்து காண்கிறாய் காவியத் தலைவனாகத் திகழ்கிறாய். காதல் பாட்டுகளின் திலகமாய் பாமர மக்களின் பார்வையில் இன்னிசை இசையில் இயங்கினாய் பாட்டும் நீயே பாவமும் நீயே பாசமும் நீயே நேசமும் நீயே பாட்டுப் பாடி மயக்கினாய் பார்த்துப்…
கவியரசரின் தத்துவப் பார்வை
சிறப்புக் கட்டுரை - ரேணுகா ஜெ. (எட்டாம் வகுப்பு) கண்ணதாசன் என்ற மகா கவிஞரின் தத்துவப் பாடல்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. அவை நமது உள்ளுணர்வை தட்டி எழுப்புகின்றன. மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டுவதைல் அவர் வரிகலை மிஞ்சி எதுவும் இல்லை. வெற்றி வந்தால்…