குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
விளக்கம் 1:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
விளக்கம் 2:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
History
நவிமும்பை தமிழ்ச் சங்கம் 1976ஆம் ஆண்டு, இந்தியாவின் மராத்திய மாநிலத்தில், நவிமும்பை பகுதியில். உள்ள வாஷியில், துவங்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். மிக எளிய முறையில் முப்பது. அங்கத்தினர்களைக் கொண்ட அமைப்பாகத் தொடங்கப்பட்ட இச்சங்கம் தற்போத ஏறத்தாழ 800.அங்கத்தினர்களைக் கொண்ட பேரமைப்பாக வளர்ந்துள்ளது.1981ஆம் ஆண்டில் நவிமும்பைத் தமிழ்ச்கங்கம் அரசுப்பதிவுபெற்ற அறக்கட்டளை அமைப்பாக read more…