கவியரசரைப் போற்றுவோம்

கவிதை உலகின் முடிசூடா மன்னர் கண்ணதாசன் என்னும் ஒப்பற்ற கவிஞர் கற்பனைத் தூரிகையில் தமிழைத் தோய்த்து கருத்தான கவிதைகளைப் புனைந்த புலவர் நிலவையும் தென்றலையும் குத்தகைக்கு எடுத்து தன் பாடல் வீதிகளில் உலவச் செய்த வித்தகர் வாழ்வு தந்த அனுபவங்களைப் பாடங்களாய்…

Continue Readingகவியரசரைப் போற்றுவோம்

கவியரசரின் தத்துவப் பார்வை.

இரண்டாம் இடம் - ஆர். ஜெயகாமாட்சி கவியரசர் பல தத்துவப் பாடல்களைப் பாடியிருக்கிறார். நம்து அன்றாட வாழ்க்கைக்கு அவர் சொன்ன சிலவற்றை இங்கு எழுதியுள்ளேன். த்துவம் என்பது அவர்தம் வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கலே. அவரது தத்துவப் பார்வை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.…

Continue Readingகவியரசரின் தத்துவப் பார்வை.

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் – நிகழ்நிலை (ஆன் லைன் ) போட்டிகள்

நமது சங்க அங்கத்தினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆக்கபூர்வமான திறனை ஊக்குவிக்க மூன்று நிகழ்நிலை (ஆன் லைன் ) போட்டிகளை வடிவமைத்துள்ளோம். வெற்றியாளர்களின் திறன் உலகளாவிய நிரந்தர வலைப்பதிவு பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களைக் …

Continue Readingகவியரசர் கண்ணதாசன் பாடல்கள் – நிகழ்நிலை (ஆன் லைன் ) போட்டிகள்